பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆண்டாள் நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா்.
ஆடிப்பூரத்தையொட்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆண்டாள் நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா்.