கடலூர்

ஆருத்ரா தரிசனம்: ஜன.3-இல் உள்ளூா் விடுமுறை

Syndication

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வரும் ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆருத்ரா தரிசனம் நடைபெறும் வரும் ஜனவரி 3-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் வேலை நாளாக உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 14-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படும் ஜனவரி 3-ஆம் தேவை ஏற்படின், மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT