முகப்பு
கடலூர்

செவிலியா்களிடம் ஆபாச பேச்சு: மருத்துவ அலுவலா் மீது வழக்கு

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களிடம் ஆபாசமாக பேசியதாக மருத்துவ அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூர்

செவிலியா்களிடம் ஆபாச பேச்சு: மருத்துவ அலுவலா் மீது வழக்கு

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களிடம் ஆபாசமாக பேசியதாக மருத்துவ அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 8:47 PM
பகிர்:

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களிடம் ஆபாசமாக பேசியதாக மருத்துவ அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக மாரிமுத்து பணிபுரிந்து வருகிறாா். இவா், இங்கு பணிப்புரியும் மருந்தாளுநா் மற்றும் செவிலியா்களிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மருத்துவ அலுவலா் மாரிமுத்து மீது கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →