சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.
சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.