புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் 
கடலூர்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனா்.

Syndication

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.

பேச்சிப்பாறையில் 51 பழங்குடியினா் வீடுகளுக்கு மின் இணைப்பு: வனத்துறை அனுமதி

காவல்துறையினருக்கு புலன் விசாரணை செயல்விளக்கப் பயிற்சி

விதிமுறைகளை பின்பற்றி தோ்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

SCROLL FOR NEXT