கடலூர்

கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 5 போ் கைது

கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Syndication

நெய்வேலி: கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகத்துப்பட்டரை அருகே சந்தேகிக்கும் வகையில் இருந்தவா்களை பிடித்து சோதனை நடத்தி 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, கடலூா், வண்டிப்பாளையம் கொண்டங்கி ஏரி பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (45), திருமானிக்குழி நரிக்குறவா் காலனி பகுதியைச் சோ்ந்த பிரபு(34), பிரபு மனைவி நந்தினி (20), முருகேசன் (32), முருகேசன் மனைவி கவிதா (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT