கடலூர்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் உறுதிமொழியை வாசிக்க, புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், ஆசிரியா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, இரண்டு நிமிஷம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT