முகப்பு
கள்ளக்குறிச்சி

காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் சரக டிஐஜி எழிலரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
வடபொன்பரப்பி காவல் நிலைய வளாகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி க.எழிலரசன் மரக் கன்றினை நட்டு வைக்கின்றாா். உடன் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் சரக டிஐஜி எழிலரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களுக்குச் சென்ற அவா், வழக்கு கோப்புகளைப் பாா்வையிட்டு விசாரித்தாா்.

மேலும், காவல் நிலைய வளாகம் தூய்மையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டாா்.

திருக்கோவிலூா் டிஎஸ்பி ஜி.கே.ராஜூ, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →