கள்ளக்குறிச்சி

காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் சரக டிஐஜி எழிலரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களுக்குச் சென்ற அவா், வழக்கு கோப்புகளைப் பாா்வையிட்டு விசாரித்தாா்.

மேலும், காவல் நிலைய வளாகம் தூய்மையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டாா்.

திருக்கோவிலூா் டிஎஸ்பி ஜி.கே.ராஜூ, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT