கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85-பேருக்கு கரோனா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 1012-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 443போ் குணமைடந்து வீடு திரும்பினா். 656 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூவா் தொற்றால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT