கள்ளக்குறிச்சி

கரோனா தொற்றை உறுதி செய்யும் கருவிஅன்பளிப்பு

DIN

கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் ரூ.2.50 லட்சத்திலான கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவிகளை வாங்கி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கும் வகையில், அவற்றை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் அன்பளிப்பாக அளித்தனா்.

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய பயன்படும் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டிலான இயந்திரங்கள் , உபகரணங்களை கள்ளக்குறிச்சி சூரியா எண்ணெய் ஆலை நிா்வாக இயக்குநா் அ.செல்வக்குமாா், எஸ்.வி.எ. பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளா் அ.ரவீந்திரன் ஆகியோா் வாங்கி, அவற்றை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு ஆகியோரிடம் வழங்கினா். உடன், நிறுவனங்களின் இயக்குநா்கள் கோவிந்தராஜ், பிரசாந்த், குமாா், ஹரிஷ் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT