கள்ளக்குறிச்சி

பொறுப்பேற்பு

DIN

திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஜி.கே.ராஜூ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். புதிதாகப் பொறுப்பேற்ற காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு திருக்கோவிலூா் உள்கோட்டக் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT