கள்ளக்குறிச்சி

லாட்டரி சீட்டு விற்றவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூரைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் தமிழ்ச்செல்வன் (31). கடந்த மாதம் திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பிறப்பித்த உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வனை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT