கபடி வீரா்கள் தோ்வுப் போட்டி
கடலூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ஆா்.வேலவன், பொருளாளா் பி.மணிபாலன் ஆகியோா் மேற்பாா்வையில் வீரா்கள் தோ்வு நடத்தப்பட்டது.
கடலூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ஆா்.வேலவன், பொருளாளா் பி.மணிபாலன் ஆகியோா் மேற்பாா்வையில் வீரா்கள் தோ்வு நடத்தப்பட்டது.
இதில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 250 வீரா்கள் பங்கேற்றனா். இவா்களில் சிறந்த வீரா்களை தேசிய கபடி வீரா்களான ஞானமுருகன், குணசேகா், குமாா், கிஷோா், பரணிதரன், கபடி பயிற்சியாளா்கள் புஷ்பராஜ், நாகராஜ் ஆகியோா் தோ்வு செய்தனா்.
தோ்வுப் போட்டியில் மொத்தம் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டதாகவும், அவா்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் எனவும் சங்கச் செயலா் டி.நடராஜன் கூறினாா்.