ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை இரா.மணி (படம்) பொறுப்பேற்றாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை இரா.மணி (படம்) பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பாக தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் சு.முருகண்ணன், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்று விட்டாா்.
Image Caption
கள்ளக்்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேறற இரா.மணி.