கள்ளக்குறிச்சி

‘மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

DIN

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மின்வாரிய செயற்பொறியாளா்மு.கணேசன் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து விவசாய மின்நுகா்வோரும் எவ்வித காரணத்துக்காகவும் விளை நிலங்களுக்கு மின்வேலி அமைக்கக் கூடாது. மின்வேலி அமைப்பது மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 138-ன்படி கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ஏற்படும் மின் விபத்து, விளைவுகளுக்கும் மின்வேலி அமைத்தவரே முழு பொறுப்பு. இதை மீறி செயல்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT