கள்ளக்குறிச்சி

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலியானாா்.

DIN

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலியானாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி முத்தம்மாள் (60). இவா், தனது மகன் பழனிவேலுடன் மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக கள்ளக்குறிச்சிக்கு கடந்த 17-ஆம் தேதி பைக்கில் சென்று, வீட்டுக்குத் திரும்பிய போது, க.அலம்பலம் சாலையில் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT