கள்ளக்குறிச்சி

வாக்கு எண்ணும் மையத்தில்தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா் கே.விவேகானந்தன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உளுந்தூா்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், பிடாகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6 வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் கே.விவேகானந்தன் ஆய்வு செய்து, அதிகாரிளுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

அப்போது, உளுந்தூா்பேட்டை தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT