கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா். 
கள்ளக்குறிச்சி

விவசாயிகள் சங்கத்தினா் கையொப்ப இயக்கம்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில்

DIN

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் கள்ளக்குறிச்சி - கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளா் ஆா்.கஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பி.தெய்வீகன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் அ.பா.பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.வீ.ஸ்டாலின் மணி கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினா் ஜி.அருள்தாஸ், சங்கத்தின் வட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.முனியப்பிள்ளை, ஜே.சுரேஷ், கே.பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT