கள்ளக்குறிச்சி

டிச.27, 28-இல் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

Syndication

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிச.13, 14-ஆம் தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தோ்வானது நிா்வாக காரணங்களினால் டிச.27, 28-ஆம் தேதிகளில்

வடசென்னை, அம்பத்தூா், கோயம்புத்தூா், திருப்பூா், கடலூா், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூா், திருநெல்வேலி, நாகா்கோவில், ஓசூா், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகா், வேலூா், நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT