இடம் : திருக்கோவிலூா்
நாள் : 15.11.25 சனிக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை
பகுதிகள் : திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திபாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி முடியனூா், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனூா், மேலத்தாழனூா், செட்டிதாங்கல், நாயனூா், ஜி.அரியூா், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூரி, ஆவிகொளப்பாக்கம், முதலூா், எல்ராம்பட்டு, ஆதிச்சனூா், குன்னத்தூா், வில்லிவலம், கொடியூா், அரகண்டநல்லூா், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூா், மேமாளூா், கச்சிக்குச்சான், டி.தேவனூா்.