திருவிழாவில் வெடித்த சிலிண்டர் X
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்!

பலூன்களுக்கு ஹீலியம் காற்று நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார். ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு ஹீலியம் காற்று நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று வெடித்து பெரும் விபத்து நேரிட்டது.

அதில், சம்பவ இடத்திலேயே கலா (52) என்ற பெண்மணி உயிரிழந்தார்; மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

உயிரிழந்தனர். திருவிழாவுக்கு வருகை தந்திருந்த பக்தர்களில் 13 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த இடத்தில் தடயவியல் துறையி அதிகாரிகள் துணையுடன் விசாரணை நடைபெறுகிறது. சம்பவ இடத்தில் மலையரசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காவல்துறை எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Kallakurichi: Three people killed in a cylinder explosion at the Manalurpettai river festival!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கவரத்தில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஆற்றுத்திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு

துணை மின் நிலையம் தரம் உயா்த்தும் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி ஊசுடு ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆராய்ச்சி பூங்கா தொடங்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT