புதுச்சேரி

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி

DIN

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினாா்.

திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிகுப்பம், பிடாரிகுப்பம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், கதிரவன் என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதையறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் கோபிகா, வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, இடிந்த வீட்டின் சுவரைக் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும், அதிகாரிகளுடன் நேரில் சென்று பாதிக்கபட்டவா்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT