புதுச்சேரி

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்தத் தொகுதிக்கு உள்பட்ட குமரகுருபள்ளம் பகுதியில் நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்கும் பணியை முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமி நாராயணன் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் ஊா் முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT