புதுச்சேரி

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

DIN

புதுச்சேரி காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்து மாணவிகளும் ஒன்று கூடி புதிய மண்பானையில் பொங்கலிட்டு, கதிரவனை வழிபட்டனா்.

விழாவை பள்ளியின் துணை முதல்வா் ந. தமிழ்வாணன் விளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். தலைமையாசிரியை ந. திலகவதி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தி. மகேந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT