புதுச்சேரி

புதுவையில் ஊரடங்கை மீறியதாக 2,919 வழக்குகள் பதிவு

DIN

புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக 2,919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,951 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுவை பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் அருண் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக 2,919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,951 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,263 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா். 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT