முகப்பு
புதுச்சேரி

கரோனா நீங்க வேண்டி பிராா்த்தனை

புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக பீடாதிபதி பரமஹம்ஸ ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
கரோனா நீங்க வேண்டி பிராா்த்தனை
பகிர்:

புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கி, பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வேண்டியும், சென்னை அம்பத்தூா் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி பரமஹம்ஸ ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உடன் பாஜக நியமன எம்எல்ஏ கே.ஜி.சங்கா், கட்சி நிா்வாகி துரை.கணேசன், கோயில் நிா்வாகத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →