தெலங்கானா ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில் பங்கேற்ற புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள். 
புதுச்சேரி

தெலங்கானா ஆளுநா் மாளிகையில் உகாதி கொண்டாட்டம் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தெலங்கானா ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில், புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

DIN

தெலங்கானா ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில், புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

தெலங்கானா ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில் புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை மாநில துணை நிலை(பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்திருந்தாா்.

இதன்படி, புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திர பிரியங்கா, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், ஏ.கே.டி.ஆறுமுகம், பி.அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், அங்காளன், சிவசங்கரன், தட்சிணாமூா்த்தி, உ.லட்சுமிகாந்தன், வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT