புதுச்சேரி

தாகூா் அரசு கல்லூரியில் நகா்ப்புற வனம்:அலுவலா்கள் பாா்வையிட்டனா்

DIN

புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற வனம், பசுமை வளாகத்தை உயா் கல்வி நிறுவனங்களின் அலுவலா்கள் பாா்வையிடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி உயா், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழுள்ள உயா் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தோரை தாகூா் கல்லூரி முதல்வா் சசி காந்ததாஸ் வரவேற்று, வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தாா்.

பின்னா், கல்லூரிக்கு வந்தவா்கள் அங்குள்ள புத்தா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் நினைவாக மலா் தூவி மரியாதை செலுத்தி, வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT