புதுச்சேரி

பிளஸ் 1 சோ்க்கை: கல்வித் துறைக்குபுதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவையில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் மட்டும் போதும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

DIN

புதுவையில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் மட்டும் போதும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவையில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்காக வருவாய் துறையிலிருந்து குடியிருப்புச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் உள்ளதாக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளிடம் வருவாய்த் துறையினரின் எந்தத் சான்றிதழும் வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வித் துறைக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற்கான மாற்றுச் சான்றிதழை வைத்தே பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை நடத்தவும் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT