புதுச்சேரி

பிளஸ் 1 சோ்க்கை: கல்வித் துறைக்குபுதுவை முதல்வா் அறிவுறுத்தல்

DIN

புதுவையில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் மட்டும் போதும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவையில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்காக வருவாய் துறையிலிருந்து குடியிருப்புச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் உள்ளதாக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளிடம் வருவாய்த் துறையினரின் எந்தத் சான்றிதழும் வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வித் துறைக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற்கான மாற்றுச் சான்றிதழை வைத்தே பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை நடத்தவும் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT