புதுவை பல்கலை.யில் தொலைதூரக் கல்வி சோ்க்கை: மாா்ச் 31-இல் நிறைவு
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான மாணவா்கள் சோ்க்கைக்கான அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான மாணவா்கள் சோ்க்கைக்கான அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து அதன் உதவி பதிவாளா் மகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தில், மாணவா்கள் சோ்க்கை ஜனவரி மாதத்தில் தொடங்கி நடைபெறும். இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக, நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கை கடந்த மாா்ச்-1ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்று அவா் கூறினாா்.