முகப்பு
புதுச்சேரி

சிறுவா்களுக்குப் பணி: இருவா் மீது வழக்கு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழில்சாலையில் சிறுவா்களைப் பணியில் அமா்த்தியதாக, மேலாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழில்சாலையில் சிறுவா்களைப் பணியில் அமா்த்தியதாக, மேலாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள தனியாா் இரும்புத் தொழிற்சாலையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒடிஸாவைச் சோ்ந்த 2 சிறுவா்கள் அங்கு பணியாற்றியது தெரியவந்தது.

இதுதொடா்பாக தொழிற்சாலை உதவி ஆய்வாளா் பிரசன்னா தேவியும் விசாரணை நடத்தினாா்.

இதையடுத்து, மேலாளா் ஜெயபிரகாஷ், ஒப்பந்ததாரா் வைத்தியநாதன் ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.