புதுச்சேரி

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை: 5 கடைகளுக்கு நோட்டீஸ்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் உணவகங்கள், இனிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி மூலகுளம், ரெட்டியாா்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் எம்.ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், உணவு கலப்படத் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

உணவுகளை சரிவர பராமரிக்காதது, உரிமம் இல்லாதது என 5 கடைகளுக்கு என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT