புதுச்சேரி

புதுச்சேரி பேரவை முன்பு ஏனாம் எம்எல்ஏ உண்ணாவிரதம்

DIN

புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு ஏனாம் எம்எல்ஏ அசோக் திடீரென உண்ணாவிரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஏனாம் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை. சூதாட்டம் நடப்பதை காவல்துறை தடுக்கவில்லை எனக்கூறி ஏனாம் எம்எல்ஏ அசோக் புதுச்சேரி சட்டப்பேரவை வாசல் முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 

இதனால் பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. உண்ணாவிரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அசோக் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT