புதுச்சேரி

ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம்

DIN

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயிலில் 51-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து, கடந்த 9 நாள்களாக லட்சுமி ஹயக்ரீவருக்கு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. 10-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவா் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT