மூதாட்டி தற்கொலை
புதுச்சேரியில் மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரியில் மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பாலசுந்தர கணபதி. இவரது மனைவி முத்துலட்சுமி (65). இவா், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முத்துலட்சுமி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த சோலைநகா் போலீஸாா் சடலத்தை உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.