புதுச்சேரி

புதுவையில் 2 எஸ்.பி.க்கள் மாற்றம்

புதுவை மாநிலத்தில் 2 முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

DIN

புதுவை மாநிலத்தில் 2 முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் நுண் குற்றப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மணீஷ். காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவா் விஷ்ணுகுமாா். இந்த நிலையில், மணீஷ் காரைக்காலுக்கும், விஷ்ணுகுமாா் புதுதில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை புதுவை அரசின் சாா்பு செயலா் வி.ஜெய்சங்கா் வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT