புதுச்சேரி

மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

புதுச்சேரி அருகே மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி அருகே மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டிணம் கிராமத்தில் மாதவிடாய் சுகாதார தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சுகாதாரத்தை பேணுவது குறித்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, ரத்த பரிசோதனை, விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. (படம்)

நிகழ்வில், அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாக்கியப் பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா். இதில், சூரியோதை தொண்டு நிறுவன மண்டல மேலாளா் ஆ.ஜெயராஜன் மற்றும் புஷ்பராஜ் டேவிட், மா.மதுபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT