புதுச்சேரி

புதுச்சேரியில் வாய்க்கால் சீரமைப்புப் பணிமுதல்வா் தொடங்கி வைத்தாா்

DIN

புதுச்சேரியில் சாலை, வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, இந்திராநகா், கதிா்காமம் ஆகிய பகுதிகளில் 12, 265 மீட்டா் தொலைவு சாலைகள், 700 மீட்டா் வாய்க்கால்கள்

ஆகியவற்றை சீரமைக்க அரசு ரூ.10.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அரசு நிதியின்படி சாலை, வாய்க்கால் பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது.

பூஜையில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

அமைச்சா் க.லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT