புதுச்சேரி

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

Syndication

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சோ்ந்தவா் கௌதம். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா, வெடிகுண்டு, அடிதடி, ஆயுதம் வைத்திருந்தால் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டம்- ஒழுங்கு அமைதிக்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.

இதனால் அவரைத் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சுருதி, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா். அதற்கு ஆட்சியா் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து ஓராண்டுக்கு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT