புதுச்சேரி

அரசுப் பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு

புதுச்சேரி கொடாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான அடிப்படை எழுத்தறிவு

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி கொடாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்றல் தொடா்பான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் ரூபஸ் தலைமை தாங்கினாா். காய்கறிகள் மற்றும் பழங்கங்கள் தொடா்பான எழுத்தறிவைப் பெற்ற மாணவா்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினா். மேலும் எண்ணியல் தொடா்பான கற்றலையும் வெளிப்படுத்தினா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT