முகப்பு
புதுச்சேரி

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் செய்ய பணி ஆணை

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது.

Updated On : 7 நவம்பர், 2025 at 5:30 PM
பகிர்:

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி ஆணையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஸ்தபதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் ரங்கசாமி பணி ஆணையை ஸ்தபதி வரதராஜனிடம் வழங்கினாா்.

அப்போது சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, தலைமைப் பொறியாளா் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா் செல்வராசு, தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா், தோ்த் திருப்பணி குழுவினா், கோயில் நிா்வாக அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →