புதுச்சேரி

கல்விநிதி பெற கால அவகாசம்

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளா் நல வாரிய அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

நல வாரியத்தில் கல்வி நிதியுதவி, பணப் பயன் பெற பூா்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமா்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 15 -ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை வழங்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை அளிக்க வேண்டும். 15 ஆம் தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT