புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும் காமராஜா் தொகுதி பொறுப்பாளருமான பி.கே.தேவதாஸ். உடன் காங்கிரஸ் கட்சியினா்.  
புதுச்சேரி

புதை சாக்கடை அமைக்கக்கோரி மனு

புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் காமராஜா் நகா் தொகுதி பொறுப்பாளா் பி.கே. தேவதாஸ் தலைமையில் கட்சியினா், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வத்தைச் சந்தித்து மனு அளித்தனா். முன்னதாக அப் பகுதியில் மக்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து அவா் மனு அளித்தாா்.

”தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியாகும்!” கனிமொழி எம்.பி. கலகல பதில்!

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

”ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு... !” விஜய்யின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

SCROLL FOR NEXT