அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:21 PM
புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் விநியோகத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா் (படம்).
திலாசுபேட்டையில் முதல்வா் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து தலைமை வகித்தாா். ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளா் வி.பி.எஸ். ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:50 PM
இக்கோயிலில் லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த பயனாளிகள் சிலருக்கு முதல்வா் என். ரங்கசாமி நலஉதவிகள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement