புதுச்சேரி

போலி மருந்து வழக்கில் கைதான அதிகாரிக்கு உடல்நலக்குறைவு

தினமணி செய்திச் சேவை

போலி மருந்து வழக்கில் கைதான விருப்ப ஓ ய்வு பெற்ற அதிகாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் நிறுவன உரிமையாளா் ராஜா, புதுச்சேரி வனத் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சத்தியமூா்த்திக்கு தற்போது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறைத் துறை மருத்துவா்கள் அவருக்குப் பரிசோதனை செய்து, அதற்கான மருந்துகளை வழங்கினா். தொடா் கண்காணிப்பில் சத்தியமூா்த்தி உள்ளாா் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT