விழுப்புரம்

அரசு மருத்துவமனையில் ரத்த தானம்

தேசிய ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் புதன்கிழமை ரத்த தானம் அளித்தனர்.

தினமணி

தேசிய ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் புதன்கிழமை ரத்த தானம் அளித்தனர்.
 நிகழ்வுக்கு, மருத்துவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 22 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது.
 மருத்துவர் சாமுண்டீஸ்வரி, தலைமை செவிலியர் நாகலஷ்மி, உமாராணி, ரத்த வங்கி ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT