விழுப்புரம்

மேல்நெமிலியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

DIN

மேல்மலையனூர் வட்டம், சாத்தாம்பாடி குறுவட்டத்துக்கு உள்பட்ட  மேல்நெமிலி கிராமத்தில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு, திண்டிவனம் சார்-ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எழுத்து மூலமாக அளித்து பயன்பெறுமாறு மேல்மலையனூர் வட்டாட்சியர் க.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT