விழுப்புரம்

கிருபானந்த வாரியாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா

தினமணி

உளுந்தூர்பேட்டையில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா வாரியாரின் ஆன்மிக சேவா அறக்கட்டளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் கல்லை கி.கதிரவன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் என்.வீரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். பிராமணர் நலச் சங்க நகர இணைச் செயலர் எம்.நாகசாமி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT