முகப்பு
விழுப்புரம்

தெருமுனைக் கூட்டம் 

திருக்குறள் முன்னணிக் கழகம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அண்மையில் நடைபெற்றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:49 am IST
பகிர்:

திருக்குறள் முன்னணிக் கழகம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அண்மையில் நடைபெற்றது.
 திருக்குறள் முன்னணி கழகத் தலைவர் இல.அம்பேத்கர் தலைமை வகித்தார். வழக்குரைஞர் சி.வெங்கடாசலம், சமூக ஆர்வலர் எம்.பி.தனக்கண்ணு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழக துணைச் செயலாளர் கே.பாக்கியராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.பச்சையாப்பிள்ளை, வேலு, இராம.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.