விழுப்புரம்

கள்ளக்குறிச்சி அஞ்சல் நிலைய தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுத்தம்

DIN

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் தேசிய ஒளிபரப்பு வருகிற சனிக்கிழமை (நவ.17) முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே  நீலமங்கலம் பகுதியில் இயங்கி வரும் அலை எண்-5 கொண்ட தூர்தர்ஷன் குறைந்த சக்தி (எல்.பி.டி) தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் தரைவழி தேசிய ஒளிபரப்பு  வருகிற 17-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக தூர்தர்ஷன் இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT